ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும்… அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

ஜெனீவா மனித உரிமை அமர்வில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார். மேலும் எமது நாட்டுக்கு அநீதியாக முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் சகல நாடுகளுக்கும் விளக்கி வருகிறோம் எனவும் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். தொடர்ந்து கூறுகையில், ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் இலங்கை தொடர்பில் இரு அணிகளாக பிளவு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு சார்பாக சீனா உள்ளிட்ட நாடுகள் … Continue reading ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும்… அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல